நெல்லை மாவட்டம் குற்றால மலை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீரின்றி வெறும் பாறை மட்டுமே காட்சி அளிக்கிறது.
நெல்லை மாவட்டம் குற்றால மலை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீரின்றி வெறும் பாறை மட்டுமே காட்சி அளிக்கிறது.